Thursday, December 3, 2020

பனைமுரசு

பழங்காலஇசைக்கருவி

பனை மரத்தின் அடிபாகத்தை வெட்டி எடுத்து , அதன் நடுப்பகுதியை நீக்கியும் , மாட்டுத் தோலில் முடி நீக்காமலும் செய்யப்பட்டது இந்த பனை முரசு.  திருப்பூரை சேர்த்த மரசிற்ப கலைஞர் திரு . ஆனந்த் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார் .



No comments:

Post a Comment