Friday, March 5, 2021

சமணக்கோவில், பூந்துறை , ஈரோடு மாவட்டம்

கொங்கு நாட்டின் 24 நாடுகளில் முதன்மையான நாடான "பழம்பூந்துறை" நாட்டின் தலைநகர் பூந்துறை  . இங்கு 13ம் நூற்றாண்டை சேர்ந்த திகம்பர சமண கோயில் உள்ளது .இங்கு பார்சுவநாதர் மற்றும் இயக்கி பத்மாவதியின் உருவ சிலையும் உள்ளது . பார்சுவநாதர் சமணச் சிற்பத்தின் மேல் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். மேலும் பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிதாக முழுவதும் சலவைக் கற்களாலான கோவில் கட்டப்பட்டுள்ளது .






No comments:

Post a Comment