Menhir நெடுங்கல் / குத்துக்கல்
சங்கிலி கருப்பண்ணசாமி,
சிங்காரிபாளையம் ,
குண்டடம்
குண்டடம் அருகில் உள்ள சிங்காரிப்பாளையம் என்னும் ஊரில் , பெருங்கற்கால ஈமச்சின்னமான நெடுங்கற்கள் , சங்கிலி கருப்பண்ண சாமி என்ற பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது . கல்வட்டங்களுக்கு நடுவே இரண்டு அல்லது மூன்று குத்துக்கல் இருந்து இருக்க வேண்டும் , அவற்றில் தற்போது ஒன்று மட்டும் நல்ல நிலையில் காணப்படுகிறது . கல்வட்டங்கள் கலைந்து காணப்படுகிறது .
No comments:
Post a Comment